07-27-2004, 07:23 PM
<img src='http://www.yarl.com/forum/files/1st.jpeg' border='0' alt='user posted image'>
"விலங்குப் பண்ணை"
<span style='font-size:21pt;line-height:100%'>ஒரு மனிதனின் சிறு பக்கம்.........................
என்னை நிலை குலைய வைக்கிறது.
ஒரு இதயம் வேகாமல் வேகிறது.
தான் அழாமல் மற்றவனை அழ வைக்கிறது.
எழுத்தாளனே நான் உன்னை வாழ்த்தப் போவதில்லை.
காரணம்
நீ என்னுள் வாழத் தொடங்கி விட்டாய்.
உன்னை நான் பார்த்ததில்லை.
உன் எழுத்துகளில்
எத்தனையோ ஜீவன்களை
தரிசிக்கிறேன்..............
என்னோடு வாழ்ந்தவர்கள்
என்னிடம் சொன்னவை
என் நினைவுப் பறவையாக வந்து மோதி
என் இதயத்தை
கொஞ்சம் நிறுத்துகிறது.......................
-அஜீவன்</span>
Thanks: இளைஞன்
"விலங்குப் பண்ணை"
<span style='font-size:21pt;line-height:100%'>ஒரு மனிதனின் சிறு பக்கம்.........................
என்னை நிலை குலைய வைக்கிறது.
ஒரு இதயம் வேகாமல் வேகிறது.
தான் அழாமல் மற்றவனை அழ வைக்கிறது.
எழுத்தாளனே நான் உன்னை வாழ்த்தப் போவதில்லை.
காரணம்
நீ என்னுள் வாழத் தொடங்கி விட்டாய்.
உன்னை நான் பார்த்ததில்லை.
உன் எழுத்துகளில்
எத்தனையோ ஜீவன்களை
தரிசிக்கிறேன்..............
என்னோடு வாழ்ந்தவர்கள்
என்னிடம் சொன்னவை
என் நினைவுப் பறவையாக வந்து மோதி
என் இதயத்தை
கொஞ்சம் நிறுத்துகிறது.......................
-அஜீவன்</span>
Thanks: இளைஞன்

