07-27-2004, 03:53 PM
இளைஞன் Wrote:Quote:இப்படி இருந்தால் தான் நான் பெண்
என்பதை சழூகம் ஏற்கும் என்பதற்காக இல்லை....
நான் இப்படி இருந்தால் தான்....
என் குடும்பம் இந்த சழுகத்தில்
தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதனால்
சமூகத்திற்காக குடும்பமும், குடும்பத்திற்காக நீங்களும்!
உள்ளதை உண்மையாச் சொன்னீர்கள் தமிழினி! நன்றி!
இப்படி இருந்தாத்தான் மனிதன் என்று ஒன்றும் இருக்கிறதை ஏன் கவனிக்கிறீங்கள் இல்லை...?????! ஆண்கள்...மற்றும் பெண்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

