Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எழுதுவதால் கொல்லப்படக் கூடிய நிலை
#4
வணக்கம் கிருபன்...

ஷோபா சக்தியின் புத்தகம் ஒன்றையும் நான் படிக்குவில்லை. அதனால் அவர் நல்ல எழுத்தாளரா என்று சொல்லமுடியாது. அடிப்படைகள் வேறாக இருக்கலாம், கொள்கைகள் வேறாக இருக்கலாம். ஒரு படைப்பு என்ற முறையில் அதை வாசித்து அதில் உள்ள நல்லவற்றைப் பகுத்தாய்ந்து பெற்றுக்கொள்வது நல்லது.

ஷோபா சக்தியின் "விலங்குப் பண்ணை" என்கின்ற ஒரு ஆக்கம் அப்பால் தமிழ் இணையத்தளத்தில் உள்ளது. முடிந்தால் சென்று வாசியுங்கள்.


Reply


Messages In This Thread
[No subject] - by kirubans - 07-26-2004, 01:53 AM
[No subject] - by kuruvikal - 07-26-2004, 03:19 AM
[No subject] - by இளைஞன் - 07-27-2004, 03:17 PM
[No subject] - by AJeevan - 07-27-2004, 07:23 PM
[No subject] - by Paranee - 07-27-2004, 07:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)