07-16-2003, 10:28 AM
இதுதான் சீதனம் எண்ட பெயரை தொடர்ந்து வைத்திருக்கக்கூடாது....அதே பெயரைத் தொடர்ந்தால் ஏதோ நாங்கள் அவையின்ர காசில வாழுறமாதிரித்தான் கதைவிடுவினம்....
வாழ்க்கையைத் தொடக்கத் தேவையான மூலதனம் இரு வீட்டாரிடமுமிருந்து!
வாழ்க்கையைத் தொடக்கத் தேவையான மூலதனம் இரு வீட்டாரிடமுமிருந்து!

