07-27-2004, 02:00 PM
<img src='http://www.nagina.org/images/girl.jpg' border='0' alt='user posted image'>
பெண் நான்
தனித்து இயங்க முடியாது...
என் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது....
சழுகத்திற்காக பயந்து.....
பிறரில் சார்ந்து வாழும் ஒரு பிறவி......
நெஞ்சம் நிறைய இலட்சியங்கள் உண்டு......
அதை சாதிக்க பல தடைகள் முன்னால்.....
காரணம் நான் ஒரு பெண்.........
எதற்கும் மண்டியிட வேண்டும்....
நானாய் எதையும் செய்ய முடியாது.....
காரணம் நான் ஒரு பெண்.......
நான் செய்வதை இந்த சழுகம் ஏற்காது....
என் மேல் வசை பாடும்......
இதனால் எனக்கு எல்லாம் தடை......!
என்னை பாதுகாக்க வேண்டியது
என் குடும்பத்தின் கடமை.......
கடமையால் என் கனவுகள் சிதைக்க படுகிறது....
எனக்கு திறமையிருக்கலாம்...
என்னால் எல்லாம் செய்ய முடியாலாம்......
பாழாய் போன இந்த சழுகத்தால்...
வசைபாடுவதை நிறுத்த முடியாது....
என் குடும்பத்தால் சமூகத்திற்கு
பயப்படாது இருக்க முடியாது....
என் இலட்சியங்கள்
கற்பனைகளாகவே மட்டும் என்னுடன்.....
சந்தர்ப்பங்கள் கிடைத்தும்.....
சாதிக்க முடியாமல்.....
நான் கோழையாக வாழ்கிறேன்....
இப்படி இருந்தால் தான் நான் பெண்
என்பதை சழூகம் ஏற்கும் என்பதற்காக இல்லை....
நான் இப்படி இருந்தால் தான்....
என் குடும்பம் இந்த சழுகத்தில்
தலை நிமிர்ந்து வாழு முடியும் என்பதனால்
என் இலட்சியங்களை
என்னுள் புதைத்து.......
எனக்கு தடையான சழுகத்தை
என்ன செய்ய முடியும் என்ற ஏக்கத்தில் நான்.......!
பெண் நான்
தனித்து இயங்க முடியாது...
என் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது....
சழுகத்திற்காக பயந்து.....
பிறரில் சார்ந்து வாழும் ஒரு பிறவி......
நெஞ்சம் நிறைய இலட்சியங்கள் உண்டு......
அதை சாதிக்க பல தடைகள் முன்னால்.....
காரணம் நான் ஒரு பெண்.........
எதற்கும் மண்டியிட வேண்டும்....
நானாய் எதையும் செய்ய முடியாது.....
காரணம் நான் ஒரு பெண்.......
நான் செய்வதை இந்த சழுகம் ஏற்காது....
என் மேல் வசை பாடும்......
இதனால் எனக்கு எல்லாம் தடை......!
என்னை பாதுகாக்க வேண்டியது
என் குடும்பத்தின் கடமை.......
கடமையால் என் கனவுகள் சிதைக்க படுகிறது....
எனக்கு திறமையிருக்கலாம்...
என்னால் எல்லாம் செய்ய முடியாலாம்......
பாழாய் போன இந்த சழுகத்தால்...
வசைபாடுவதை நிறுத்த முடியாது....
என் குடும்பத்தால் சமூகத்திற்கு
பயப்படாது இருக்க முடியாது....
என் இலட்சியங்கள்
கற்பனைகளாகவே மட்டும் என்னுடன்.....
சந்தர்ப்பங்கள் கிடைத்தும்.....
சாதிக்க முடியாமல்.....
நான் கோழையாக வாழ்கிறேன்....
இப்படி இருந்தால் தான் நான் பெண்
என்பதை சழூகம் ஏற்கும் என்பதற்காக இல்லை....
நான் இப்படி இருந்தால் தான்....
என் குடும்பம் இந்த சழுகத்தில்
தலை நிமிர்ந்து வாழு முடியும் என்பதனால்
என் இலட்சியங்களை
என்னுள் புதைத்து.......
எனக்கு தடையான சழுகத்தை
என்ன செய்ய முடியும் என்ற ஏக்கத்தில் நான்.......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

