07-26-2004, 11:29 PM
Mathivathanan Wrote:ம்.. ம்.. ஒரு சொல்லு சிங்களம் தெரியாமலிருந்த குடாநாட்டு கடைக்காரருக்கு சிங்களம் அத்துப்படி.. பக்கத்திலை வந்திருந்நு ஏதொ சிங்களத்திலை சொல்லி வேண்டி சாப்பிட்டு சிகரட்டும் பத்திக்கொண்டு போறானாம்.. பிரச்சனையே இல்லையாம்.. பிறகு என்ன தமிழ் நிலைக்கும்தானே..
எங்கடை நகரத்திலேயும் சிங்களவர் இருக்கிறார்கள்.தமிழர்களுக்கும் அவர்களுக்கும உறவு நல்லநிலமையிலேயேதான் உள்ளது.இதில் எனக்கு இன்னமும் புரியாதவிடயம் என்னவென்றால்
அவர்களைக்கண்டால் எமது மக்கள் ,சிங்களம் தெரிந்த புண்ணியவான்கள் அவர்களுடன் சிங்களம் பேசி சல்லாபிப்பார்கள்.
இத்தனைக்கும் அவர்கள்(சிங்களவர்கள்) எமது மக்களுடன் இங்கு அகதி வாழ்வு வாழ்நது நன்றாக தமிழ் பேசுபவர்கள்.
இதே போல் நாம் வேறு அவர்களிடத்திலிருந்தால் அவர்கள் எமக்கு சிங்களம் தெரிந்திருந்தாலும் தமிழில் எங்களுடன் உரையாடுவார்களா?

