07-26-2004, 01:38 PM
தமிழனுக்கு தமிழன் என்று சொல்வதற்குரிய அடையாளமாயிருப்பது மொழி மட்டுமே.. அவனுக்கு சீக்கியர் போல தலைப்பாகை இல்லை.. வேட்டியையும் விட்டாயிற்று. மொழியால் மட்டுமே அவன் தமிழன் என்று அடையாளப்படுத்தப்படுவான். ஆக புலம்பெயர் நாட்டிலும் தமிழன் பேசப்பட வேண்டும் என்ற ஆசை பொய்த்தே போகுமா? தாயகத்தில் தமிழன் நிலைத்தே நிற்பான்..புலம் பெயர் மண்ணில்.. இன்னும் சில தலைமுறைகளின் பின்னர்.......????
..

