07-26-2004, 02:34 AM
தாத்ஸ் அப்ப நாகர் கோவிலிலை, நவாலியிலை குண்டுபோட்டு பள்ளிக்கூடப்பிள்ளையள் செத்ததும். செம்மணியிலை வெட்டி வெட்டித் தாட்டதும் மனுசரை இல்லாமல் வேறையாரை?
இப்பிடியான சதிகளைச் செய்த சிங்கள இராணுவத்துக்கு காட்டிக்குடுக்கிற கேவலங்கெட்ட பிழைப்பு நடத்திறவனெல்லலாம் மனிதனா?
களையெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் தன்ரை இனத்துக்கு நடக்கிற கொடுமைகளை கண்டும் காசுக்காகவும் தங்கடை சுயலாபத்துக்காகவும் கோடரிக்காம்புகளாக மாறினால் களையெடுக்கிறதிலை தப்பே இல்லை.
அதுசரி தாத்ஸ் அரசுக்கும் கருணாக்கும் தொடர்பே இல்லையெண்டு அடிச்சடிச்சுச் சொன்னீங்கள். இப்பென்னன வேலைக்கு அங்கை இராணுவப் புலனாய்வுத்துறைக்காரன் போய் மாட்டி மண்டையைப் போட்டவர்?
தாத்ஸ் பகவத்கீதை என்ன சொல்லியிருக்குது தெரியுமா?
ஓருவனைக் கொல்வதால் பலருக்கு நன்மை கிடைக்குமாயின் அதைச் செய்யலாம் என்று.
இங்கும் சிலரை போடத்தான் வேணும் காலம் வராமலா போகும்.
இப்பிடியான சதிகளைச் செய்த சிங்கள இராணுவத்துக்கு காட்டிக்குடுக்கிற கேவலங்கெட்ட பிழைப்பு நடத்திறவனெல்லலாம் மனிதனா?
களையெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் தன்ரை இனத்துக்கு நடக்கிற கொடுமைகளை கண்டும் காசுக்காகவும் தங்கடை சுயலாபத்துக்காகவும் கோடரிக்காம்புகளாக மாறினால் களையெடுக்கிறதிலை தப்பே இல்லை.
அதுசரி தாத்ஸ் அரசுக்கும் கருணாக்கும் தொடர்பே இல்லையெண்டு அடிச்சடிச்சுச் சொன்னீங்கள். இப்பென்னன வேலைக்கு அங்கை இராணுவப் புலனாய்வுத்துறைக்காரன் போய் மாட்டி மண்டையைப் போட்டவர்?
தாத்ஸ் பகவத்கீதை என்ன சொல்லியிருக்குது தெரியுமா?
ஓருவனைக் கொல்வதால் பலருக்கு நன்மை கிடைக்குமாயின் அதைச் செய்யலாம் என்று.
இங்கும் சிலரை போடத்தான் வேணும் காலம் வராமலா போகும்.

