07-26-2004, 02:14 AM
இப்ப என்ணெண்டா தாத்ஸ்
தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு சொல்லீட்டாரெல்லோ. அவர் அதை தக்க வைச்சுப்கொள்ள கடைசி வரைக்கும் பகீரதப் பிரயர்த்தனம் செய்வார் கண்டியளோ.
காகம் திட்டி மாடு சாகாதுதானே?
அப்ப நாங்கள் அவற்ரை கதையை செவி சாய்க்காமல் விடுவம்.
தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு சொல்லீட்டாரெல்லோ. அவர் அதை தக்க வைச்சுப்கொள்ள கடைசி வரைக்கும் பகீரதப் பிரயர்த்தனம் செய்வார் கண்டியளோ.
காகம் திட்டி மாடு சாகாதுதானே?
அப்ப நாங்கள் அவற்ரை கதையை செவி சாய்க்காமல் விடுவம்.

