07-25-2004, 08:17 PM
துரோகிகள் என்பதற்கு சரியான வரைவிலக்கணம் உள்ளது. எல்லாவற்றிலும் மேலான துரோகம் நம்பிக்கைத் துரோகம். கருணா முன்னர் சிறந்த தளபதியாக இருந்தாலும் அவர் துரோகிப் பட்டம் பெற்றது மார்ச் 5 ந்தான் தேதியில்தான். மார்ச் 3 இலிருந்து 5 க்குள் அவர் செய்த செயல்களே அவரைத் துரோகியாக்கின.
அரசியல் அறிவீனருக்கு அந்தக் காலத்தில் போராளிகளைக் காட்டிக் கொடுத்து போராட்டத்தை முளையில் நசுக்க முற்பட்ட பொலிசாரும் அப்பாவிகளாகத்தான் தெரிவார்கள்.
அரசியல் அறிவீனருக்கு அந்தக் காலத்தில் போராளிகளைக் காட்டிக் கொடுத்து போராட்டத்தை முளையில் நசுக்க முற்பட்ட பொலிசாரும் அப்பாவிகளாகத்தான் தெரிவார்கள்.
<b> . .</b>

