07-25-2004, 08:07 PM
[quote=Mathivathanan][b]<span style='font-size:30pt;line-height:100%'>அரசு உடந்தை என்பதுக்கு எந்தவித ஆதாரமுமில்லை எண்டு நோர்வே கண்காணிப்புக்குழுவினர் வன்னியில் வைத்து அறிக்கை விட்டதுகள் உங்களுக்கு எப்படி மறந்துபோய்விடுகின்றது..?
இதுவரை ஏதாவது ஆதாரபூர்வமான ஒரு சம்பவத்தை சொல்லுங்கோ..? அரசுடனான சந்திப்ப எங்கே..?? எல்லாம் வதந்திகளாகவே தெரிகின்றன..?</span>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>தமிழருக்கு உயிருடன் இருக்க உரிமை இருக்கு எண்டதை இந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லுங்கோ..
இந்தியாவினது அமெரிக்காவினதுஆதரவு தேடி போகும் இவர்களுக்கு நிச்சயம் கொலைகளை கண்டிக்க உரிமை இருக்கும்.. </span>
அரசு வேறை .. அமைச்சு வேறையோ.....,எல்லாத்தையும் தன்ரை கைக்கை வச்சுகொண்டு.... ஒண்டுமே தெரியாதமாதிரி நடிச்சா சரியா.....
டக்ளசையும், தம்பியையும், கருணாவுக்கு உதவி செய்ய விட்டிட்டு...அங்காலை எங்களுக்கும் கருணாவுக்கும் தொடர்பில்லை எண்டால் நாங்கள் நம்போணும் ஆக்கும். பாதுகாப்பு அமைச்சை தன்கட்டுப்பாட்டுக்கை வச்சிருக்கிற ஜனாதிபதிக்கு கருணாவை புலனாய்வு பிரிவு வைச்சிருக்கிறது தெரியாதோ?.... இப்ப செத்த புலனாய்வு பிரிவு அதிகாரியே ஆதாரம் தானே..?
இதுகளுக்கெல்லாம் ஆதாரம் வேணும் உங்களுக்கு....சும்மா இருங்கோவன் வயது போன நேரத்திலை ஏன் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறியள்...எல்லாம் பொடியள் பாப்பாங்கள்
இதுவரை ஏதாவது ஆதாரபூர்வமான ஒரு சம்பவத்தை சொல்லுங்கோ..? அரசுடனான சந்திப்ப எங்கே..?? எல்லாம் வதந்திகளாகவே தெரிகின்றன..?</span>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>தமிழருக்கு உயிருடன் இருக்க உரிமை இருக்கு எண்டதை இந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லுங்கோ..
இந்தியாவினது அமெரிக்காவினதுஆதரவு தேடி போகும் இவர்களுக்கு நிச்சயம் கொலைகளை கண்டிக்க உரிமை இருக்கும்.. </span>
அரசு வேறை .. அமைச்சு வேறையோ.....,எல்லாத்தையும் தன்ரை கைக்கை வச்சுகொண்டு.... ஒண்டுமே தெரியாதமாதிரி நடிச்சா சரியா.....
டக்ளசையும், தம்பியையும், கருணாவுக்கு உதவி செய்ய விட்டிட்டு...அங்காலை எங்களுக்கும் கருணாவுக்கும் தொடர்பில்லை எண்டால் நாங்கள் நம்போணும் ஆக்கும். பாதுகாப்பு அமைச்சை தன்கட்டுப்பாட்டுக்கை வச்சிருக்கிற ஜனாதிபதிக்கு கருணாவை புலனாய்வு பிரிவு வைச்சிருக்கிறது தெரியாதோ?.... இப்ப செத்த புலனாய்வு பிரிவு அதிகாரியே ஆதாரம் தானே..?
இதுகளுக்கெல்லாம் ஆதாரம் வேணும் உங்களுக்கு....சும்மா இருங்கோவன் வயது போன நேரத்திலை ஏன் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறியள்...எல்லாம் பொடியள் பாப்பாங்கள்
[b][size=18]

