07-25-2004, 08:07 PM
இவர்கள் கொன்று குவித்த தமிழர்கள் எவரும் துரோகியாக இருக்கவில்லை.. ஆரம்பத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் போலீசார்.. அரசாங்க உத்தியோகஸ்தாகள் அத்தனைபெரும் இதற்குள் அடக்கம்.. தங்களது கொலைவெறிக்கு இவர்கள் கொடுத்ததுதான் துரோகி என்ற முத்திரை
Truth 'll prevail

