07-25-2004, 07:56 PM
துரோகிகள் ஆனது உண்மை... எனி அவர்களை விட்டு வைத்தாலும் விளைவுகள் மிக மோசமாகும் தான்... இருந்தாலும் அவர்கள் முன்னாள் போராளிகள் ஆச்சே...அதுதான் அந்த வீரவணக்கம் சொல்ல மனது துடிச்சது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

