07-25-2004, 07:43 PM
நீங்கள் சொல்லுவதெல்லாம் கருணாவுக்கு <b>துரோகி</b>ப்பட்டம் கொடுக்க முன்னம் யோசித்து எடுக்கப்பட்டிருக்கவேண்டியவை.. இவ்வளவும் நடந்து ஒட்டுமொத்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தையே காவுகொடுத்துவிட்டு.. <b>போய்ப்பாருங்கள் March 2.. 3.. ஆம் திகதிகளில் என்ன எழுதினேனென்று..</b>
Truth 'll prevail

