07-25-2004, 04:19 PM
tamilini Wrote:யோசிக்க வேண்டிய விடையம் தான்.....! தற்பொழுதில் இருந்தே பெற்றோர் தாய் மொழி பற்றிய தேவையையும் அவசியத்தையும் நன்றாக உணர்த்தி வருதல் வேண்டும்......!
<b>ஆனால் சில பெற்றோர்கள் சர்வதேச மொழியாம் ஆங்கில மொழியில் தத்தமது பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்களே. அதுதான் தற்போது அத்தியாவசியமான மொழி என்று சொல்கிறார்களே. பிள்ளைகள் ஆங்கில மொழியில் உரையாடுவதுதான் தமக்கு பெருமை என வீராப்பு பேசும் பெற்றோர்களும் இருக்கின்றார்களே......</b>
----------

