07-15-2003, 10:31 PM
உங்கள் நாட்டில் என்றால் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தார்கள் என்பது என்னவோ உண்மைதான்....ஆனால் மேற்குலகில் ஆண் பெண் சமூகவியல் சமத்துவம் என்பது வந்து பல தசாப்தங்கள் கடந்தும் ஒரு விஞ்ஞானியைத்தானும் உங்களால் உலகிற்குத் தரமுடிந்ததா.....?! படித்ததை கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு ஆனால் கிறியேட்டிவ் மைன்ட் என்பது குறைவு காரணம் பெண்களின் மூளை ஆண்களினதை விடச் சிறிது....! அதை யார் மாற்றுவது.....!
சேவல் கூவி விடிகிறதோ இல்லையோ உலகிற்கு செய்தி அனுப்பி நேரத்துக்கு நேரம் தன் சூழலை கண்காணிக்கிறது என்பது மட்டும் தெரிகிறது....உலகில் அதிகம் மர நாய் பிடிப்பது பெட்டைக் கோழிகளைத்தான் ஏன் சேவல்களை அல்ல...சேவல் எப்பவும் அலேட் அதுதான்....இப்போ புரிகிறதா சேவல் கூவுவதன் காரணம்....
கைகழுவினால் துடைத்துத்தான் விடுவார்கள் ஆண்கள்....பிறகு ஜீவானாம்சம் சொத்தில் பாதிதா பிள்ளையை பொறுப்பெடு என்று சுமைகளை போடுவது யார்...அதுசரி சலுகைகளே வாழ்க்கையானவர்கள் அது இழக்கப்படும் போது மனம் குமுறத்தான் செய்வார்கள்... நீங்களே உங்களுக்குப் போட்டுக் கொண்ட தடை உடைத்துக் கொண்டு ஆண்கள் மீதேன் பழி...அன்று ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் ஏன் நீங்களும் பதிலுக்கு இன்று போல் கேட்டிருக்க வேண்டியதுதானே கேள்வி ஏன் கேட்கவில்லை ஏன் எதிர்க்கவில்லை அதிலிருந்து என்ன புலனாகிறது நீங்கள் ஆடக்கப்படவில்லை நீங்களாகவே அடங்கிப் போனீர்கள் என்பதுதானே.....சாதாரண சிந்தனை இதுகூட புலப்படாமலா ஆண்கள் மீது சுத்தப்பழிசுமத்தல்கள்..தேவையா இது...வேடம் கலையுங்கள் யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளுங்கள் ஆண்கள் என்றும் பக்க பலமாக இருப்பர்..இல்லையேல் இப்படியே கொக்கரிக்க வேண்டியதுதான்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
சேவல் கூவி விடிகிறதோ இல்லையோ உலகிற்கு செய்தி அனுப்பி நேரத்துக்கு நேரம் தன் சூழலை கண்காணிக்கிறது என்பது மட்டும் தெரிகிறது....உலகில் அதிகம் மர நாய் பிடிப்பது பெட்டைக் கோழிகளைத்தான் ஏன் சேவல்களை அல்ல...சேவல் எப்பவும் அலேட் அதுதான்....இப்போ புரிகிறதா சேவல் கூவுவதன் காரணம்....
கைகழுவினால் துடைத்துத்தான் விடுவார்கள் ஆண்கள்....பிறகு ஜீவானாம்சம் சொத்தில் பாதிதா பிள்ளையை பொறுப்பெடு என்று சுமைகளை போடுவது யார்...அதுசரி சலுகைகளே வாழ்க்கையானவர்கள் அது இழக்கப்படும் போது மனம் குமுறத்தான் செய்வார்கள்... நீங்களே உங்களுக்குப் போட்டுக் கொண்ட தடை உடைத்துக் கொண்டு ஆண்கள் மீதேன் பழி...அன்று ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் ஏன் நீங்களும் பதிலுக்கு இன்று போல் கேட்டிருக்க வேண்டியதுதானே கேள்வி ஏன் கேட்கவில்லை ஏன் எதிர்க்கவில்லை அதிலிருந்து என்ன புலனாகிறது நீங்கள் ஆடக்கப்படவில்லை நீங்களாகவே அடங்கிப் போனீர்கள் என்பதுதானே.....சாதாரண சிந்தனை இதுகூட புலப்படாமலா ஆண்கள் மீது சுத்தப்பழிசுமத்தல்கள்..தேவையா இது...வேடம் கலையுங்கள் யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளுங்கள் ஆண்கள் என்றும் பக்க பலமாக இருப்பர்..இல்லையேல் இப்படியே கொக்கரிக்க வேண்டியதுதான்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

