07-24-2004, 10:41 PM
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் நுழைய அனுமதி மறுப்பு
பெங்களூரில் நடக்கவுள்ள தமிழ் தேசியவாத அமைப்புகளின் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன், நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஈழவேந்தன், 2000ஆம் ஆண்டில் ஒரு முறை, அனுமதி காலத்தைத் தாண்டி இருந்தார் என்ற காரணத்திற்காக இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஆதலால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசா இல்லாமலேயே மற்ற உறுப்பு நாடுகளுக்குச் செல்ல அனுமதி உண்டு.
பெங்களூரில் நடக்கவுள்ள தமிழ் தேசியவாத அமைப்புகளின் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன், நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஈழவேந்தன், 2000ஆம் ஆண்டில் ஒரு முறை, அனுமதி காலத்தைத் தாண்டி இருந்தார் என்ற காரணத்திற்காக இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஆதலால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசா இல்லாமலேயே மற்ற உறுப்பு நாடுகளுக்குச் செல்ல அனுமதி உண்டு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

