07-24-2004, 09:22 PM
<span style='font-size:25pt;line-height:100%'>
<b>ெசன்ற புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில்
இலங்கையிடம் பாக்கிஸ்தான் படுதோல்வி..
</b></span>
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
பூவா தலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்களால் இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.
பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அணியில் அப்துர் ரசாக் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். பல வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 39.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான்.
பின்னர் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்களை எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யாவும், குணவர்தனேவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் அணித் தலைவர் அட்டப்பட்டுவும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில் ஜோடி சேர்ந்த சங்ககாராவும், மகிள ஜெயவர்த்தனேவும் இணைந்து இலங்கை அணியை 32 ஓவர்களில் 123 ரன்களை எடுத்து வெற்றி பெற உதவினர். இறுதியில் சங்ககாரா 14 ரன்களுடனும், ஜெயவர்தனே 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நன்றி
வெப்உலகம்
<b>ெசன்ற புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில்
இலங்கையிடம் பாக்கிஸ்தான் படுதோல்வி..
</b></span>
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
பூவா தலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்களால் இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.
பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அணியில் அப்துர் ரசாக் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். பல வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 39.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான்.
பின்னர் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்களை எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயசூர்யாவும், குணவர்தனேவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் அணித் தலைவர் அட்டப்பட்டுவும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில் ஜோடி சேர்ந்த சங்ககாராவும், மகிள ஜெயவர்த்தனேவும் இணைந்து இலங்கை அணியை 32 ஓவர்களில் 123 ரன்களை எடுத்து வெற்றி பெற உதவினர். இறுதியில் சங்ககாரா 14 ரன்களுடனும், ஜெயவர்தனே 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நன்றி
வெப்உலகம்
[b][size=18]

