07-24-2004, 08:18 PM
மிகப்பெரிய அரசர் சோலமானிடம் நீங்கள் ஆயிரம் பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கிக்கொண்டதற்குஏதேனும் காரணம் உண்டா என்று கேட்ட போது அவர்சொன்ன பதில் குறைந்தது ஒரு மனைவியாவது இன்று தலைவலியில்லை என்றுசொல்லுவாள் அல்லவா அதற்காகத்தான்.


