07-15-2003, 09:29 PM
இந்தக் கதையை என்னிடம் பள்ளி நண்பனொருத்தன் கேட்டபோது தேனீருக்கு பதில் ஐஸ்பழம் என்றுதானே கேட்டிருந்தான்..... கதை இப்படியும் இருக்கிறதா?
அவன் கேட்டபோது..... அந்தப் பெண்களின் மோதிர விரலைப் பார்த்தால் தெரிந்துவிடுகிறது...இல்லாவிட்டால் தெரிந்துகொள்வது கடினம் என்று கூறினேன்....அதற்கு அவன் அதொன்றும் தேவையில்லை விடை...தணிக்கை :?
அவன் கேட்டபோது..... அந்தப் பெண்களின் மோதிர விரலைப் பார்த்தால் தெரிந்துவிடுகிறது...இல்லாவிட்டால் தெரிந்துகொள்வது கடினம் என்று கூறினேன்....அதற்கு அவன் அதொன்றும் தேவையில்லை விடை...தணிக்கை :?


