07-23-2004, 09:45 PM
இலண்டனில் கோயில் வைத்திருப்பவர்கள் பக்தர்களிடம் மட்டும் பணம் கறப்பதில்லை. கோயில் இருக்கும் பகுதிக் கவுன்சில்கள் சிறுபான்மையரின் சமயங்களுக்கென பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கீடு செய்கின்றன. ஒவ்வொரு கோயிலும் தலா 30000 பவுண்ட்ஸ் வருடத்திற்கு பெறுவதாகக் கேள்வி.
அத்துடன் இலவசப் பாடக்கல்விக்கெனவும் பெருந்தொகையைக் கறக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் சமுதாயத்தை முன்னேற்ற கோவில்களில் கல்வி முயற்சிகள் நடைபெறுவதில்லை.
அத்துடன் இலவசப் பாடக்கல்விக்கெனவும் பெருந்தொகையைக் கறக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் சமுதாயத்தை முன்னேற்ற கோவில்களில் கல்வி முயற்சிகள் நடைபெறுவதில்லை.
<b> . .</b>

