07-23-2004, 03:21 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/kuruvikal%20manthoppoo.jpg' border='0' alt='user posted image'>
மலரே..
என் முதல் நேசமே....
காத்திருக்க கணப்பொழுதில்
உறுதி சொன்னேன்
காத்திருக்கும் கணங்கள்
யுகங்களாக
தேடுகிறோன் ஓர் வசந்தம்
அரை நொடியில்....!
வாடிய உன் இதழெடுத்து
கோர்த்து என் உயிர் மூச்சளித்து
மீண்டும் மலர வைத்தேன்
ஆனால் நீ மட்டும்
மலர்சியாய் இல்லையே...???!
ஏன் இன்னும் வாட்டம்
பூங்குருவிதன்
வருத்தம் புரியவில்லையா...???!
மலரோடு கூடிக் களித்த மனம்
மடியுதில்லை பணியுதில்லை
மீண்டும் அரை நொடியில்
தேடுகின்றேன் ஓர் வசந்தம்
உன்னோடு தொலைத்த
என் வசந்தம் மீண்டும் வாசம் வீச....!
நீ வேண்டும் என்றும் என்னோடு
இன்றேல் இதயம் கூட
உன் இருப்பின்றி இயங்க மறுக்கின்றதே....!
என்செய்வேன் என் இதய மலரே...!
நன்றி... http://kuruvikal.yarl.net/
மலரே..
என் முதல் நேசமே....
காத்திருக்க கணப்பொழுதில்
உறுதி சொன்னேன்
காத்திருக்கும் கணங்கள்
யுகங்களாக
தேடுகிறோன் ஓர் வசந்தம்
அரை நொடியில்....!
வாடிய உன் இதழெடுத்து
கோர்த்து என் உயிர் மூச்சளித்து
மீண்டும் மலர வைத்தேன்
ஆனால் நீ மட்டும்
மலர்சியாய் இல்லையே...???!
ஏன் இன்னும் வாட்டம்
பூங்குருவிதன்
வருத்தம் புரியவில்லையா...???!
மலரோடு கூடிக் களித்த மனம்
மடியுதில்லை பணியுதில்லை
மீண்டும் அரை நொடியில்
தேடுகின்றேன் ஓர் வசந்தம்
உன்னோடு தொலைத்த
என் வசந்தம் மீண்டும் வாசம் வீச....!
நீ வேண்டும் என்றும் என்னோடு
இன்றேல் இதயம் கூட
உன் இருப்பின்றி இயங்க மறுக்கின்றதே....!
என்செய்வேன் என் இதய மலரே...!
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

