07-23-2004, 02:36 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>'இலங்கை அணியின் தொடர்ச்சியான வெற்றிக்குபந்து வீச்சாளர்களின் பங்களிப்பே முக்கிய காரணம்\"</b></span>
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையின் வெற்றி நடைக்கு பந்து வீச்சாளர்களின் பங்களிப்பே முக்கிய காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூýறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூýறுகையில்;இந்தியாவிற்கு எதிரான போட்டிýயில் அற்புதமாக பந்து வீசிய சொய்ஸா, நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலியின் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் இவர், சேவக்கை ரன் அவுட் செய்து இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிக நெருக்கடிý அளித்தார்.
இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான சூýப்பர் லீக் போட்டிýயிலும் இவர் மூýன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சில் சொய்ஸா என்றால், சுழற்பந்து வீச்சில் முரளிதரன் கலக்குகிறார். இவர், இந்தியாவிற்கு எதிரான போட்டிýயில் டிýராவிட்டையும், பாகிஸ்தானுக்கு எதிராக இன்சமாமையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்த அணியில் அனுபவ வீரர்கள் மட்டுமல்லாமல் இளம் வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக மஹேல ஜெயவர்தன, சங்கக்கார ஆகியோரது அபார ஆட்டம் அணியை எழுச்சி அடையச் செய்துள்ளது. இவர்கள் இருவரும் இளம் வீரர்களாக இருப்பது சாதகமான அம்சம். இவர்களது போர்ம் 'நீடிýக்கும் பட்சத்தில் மினி உலகக் கிண்ணம், உலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட உதவிகரமாக அமையும் என்றார்.
நன்றி
தினக்குரல்
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையின் வெற்றி நடைக்கு பந்து வீச்சாளர்களின் பங்களிப்பே முக்கிய காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூýறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூýறுகையில்;இந்தியாவிற்கு எதிரான போட்டிýயில் அற்புதமாக பந்து வீசிய சொய்ஸா, நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலியின் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் இவர், சேவக்கை ரன் அவுட் செய்து இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிக நெருக்கடிý அளித்தார்.
இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான சூýப்பர் லீக் போட்டிýயிலும் இவர் மூýன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சில் சொய்ஸா என்றால், சுழற்பந்து வீச்சில் முரளிதரன் கலக்குகிறார். இவர், இந்தியாவிற்கு எதிரான போட்டிýயில் டிýராவிட்டையும், பாகிஸ்தானுக்கு எதிராக இன்சமாமையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்த அணியில் அனுபவ வீரர்கள் மட்டுமல்லாமல் இளம் வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக மஹேல ஜெயவர்தன, சங்கக்கார ஆகியோரது அபார ஆட்டம் அணியை எழுச்சி அடையச் செய்துள்ளது. இவர்கள் இருவரும் இளம் வீரர்களாக இருப்பது சாதகமான அம்சம். இவர்களது போர்ம் 'நீடிýக்கும் பட்சத்தில் மினி உலகக் கிண்ணம், உலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட உதவிகரமாக அமையும் என்றார்.
நன்றி
தினக்குரல்
[b][size=18]

