07-23-2004, 08:27 AM
எனக்கென்னவோ புலத்தில உள்ள கோயில்கள் வரையறுக்கப்பட்ட வியாபார நிறுவனங்களாக தான் தோன்றுது.. சுவிசில ஒரு கோயிலுக்கு போனனான்.. ஏதோ நூதன சாலைக்கு போய்ட்டு வந்த மாதிரித் தான் உணர்வு.. பேசாமல் பெயர் வைக்கும் பொழுது, திருமுருகன் பிறைவற் லிமிட்றெட் என்று பெயர் வைக்கலாம். பத்து இருபது கொயில்களுக்கு செலவழிக்கிற காசை சேர்த்து தனிய ஒரு கோயில் நான் சொல்லுறது கோயில் கட்டலாமே
..

