07-22-2004, 03:52 PM
இந்த நிலை களத்தில் தொடர்ந்தால் களம் குதூகலிககும் ஈழவன்.
அதுவே எல்லோர் முனைப்பாகவும் இருக்க வேண்டும்.
நாம் நண்பர்கள். கருத்துகளுக்கான களமே இது...................
கும்பகோணத்து இளப்புகளை பார்த்து களத்தின் உடன்பிறப்புகள் துடித்த போது தமிழனின் ஒற்றுமையான பாசவலைகள்
உண்மையுடன்,
தேசம் தாண்டி கதறியதை எவராலும் மறுக்க முடியாது.
<img src='http://www.yarl.com/forum/files/1089987436.43362.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>இளம் பிஞ்சுகளே
எம்மை
இதயத்தால்
இணைக்கவென்று
இக் கோரத்தீக்குள்
கருகினாயோ?..........................
</span>
இணைந்து நின்று படைப்போம்.
அதுவே எல்லோர் முனைப்பாகவும் இருக்க வேண்டும்.
நாம் நண்பர்கள். கருத்துகளுக்கான களமே இது...................
கும்பகோணத்து இளப்புகளை பார்த்து களத்தின் உடன்பிறப்புகள் துடித்த போது தமிழனின் ஒற்றுமையான பாசவலைகள்
உண்மையுடன்,
தேசம் தாண்டி கதறியதை எவராலும் மறுக்க முடியாது.
<img src='http://www.yarl.com/forum/files/1089987436.43362.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>இளம் பிஞ்சுகளே
எம்மை
இதயத்தால்
இணைக்கவென்று
இக் கோரத்தீக்குள்
கருகினாயோ?..........................
</span>
இணைந்து நின்று படைப்போம்.

