07-22-2004, 02:29 PM
அண்மைக்காலங்களில் களத்தைப் பார்க்கும் போது மிகுந்த மனமகிழ்ச்சி ஏற்படுகின்றது.புதிதாகப் பலர் வருகின்றார்கள்.வருவதுடன் மட்டும் நின்றுவிடாது பலரும் நிலைத்து நின்று அரும் கருத்துகளைத் தருவதையும் காண்கின்றேன்
பாண்டியன்,சயந்தன் மற்றும் புதிதாக வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் வரவேற்பும் உரித்தாகட்டும்
பாண்டியன்,சயந்தன் மற்றும் புதிதாக வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் வரவேற்பும் உரித்தாகட்டும்
\" \"

