07-22-2004, 11:19 AM
வணக்கம் பரணி.. உங்களை தெரிந்திருக்கிறேன். எழுநாவிற்கு ஆக்கங்கள் எழுதியிருக்கிறீர்கள். பரணி எப்பொழுது நான் பிற விடயங்கள் எழுதலாம்? ஏற்கனவே உறுப்பினராக இருந்தவன்.. ஆனால் நுழைவுச்சொல் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்...
..

