07-20-2004, 11:42 AM
Quote:சந்தேகங்களைக் கேட்டால் பதில் சொல்லலாம். இதுவரையும் சந்தேகங்களை எவரும் கேட்கவில்லை. அதனால் இந்தப் பகுதி தொடரவும் இல்லை.
<b>
அண்ணா உங்கள் பணி ரொம்ப நன்றாக உள்ளது. யாருமே தங்களது சந்தேகங்களை இன்னும் கேட்கவில்லையே. அவர்களும் நான் நினைப்பது போல யாராவது முதல் சந்தேகத்தை முன்வைக்கட்டும் என்று இருக்கிறார்களோ என்னவோ? சரி சரி. சுட்டி வெண்ணிலாவுக்கு நிறைய கணனி சம்பந்தமான சந்தேகங்கள் உள்ளன. நான் முதலில் கேள்வியை கேட்க நினைத்தாலே பயமாக இருக்கிறது. எனவே ஒரு குட்டி சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்கள் என நினைக்கிறேன்.</b>
<b>யாழ் களத்தில் (நிர்வாகி கண்கணிப்பாளர்) இவர்கள் களத்தில் இருந்தால் முறையே (பச்சை செம்மஞ்சள்) நிறங்களில் தென்படுவார்கள் என்பது உண்மை. ஆனால் நான் களத்தில் நுழையும் போது அவர்கள் களத்தில் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட நிறங்களில் தெரிவதில்லையே ஏன்?</b>
சுட்டி வெண்ணிலாவின் சந்தேகத்தைப் பார்த்து சிரிக்காதீர்கள்
----------

