06-18-2003, 01:53 PM
எட தம்பி சேது,
என்னடா மேனே? உவையள் இனித்தான் உதவி செய்யப் போகினமோ? இவ்வளவு காலமும் என்ன செய்தவையளாம்?
ஒருவர் எங்கடை பொடியள் முன்னூறு பேர் இருக்கிற காலத்திலேயே வந்து என்னத்தை கிழித்தவையள் எண்டு எல்லோருக்கும் தெரியும் தானே! ஏன் இப்ப கடல் கப்பல் பிரட்சனை எல்லாமே அவரின் திருவிளையாடல்கள் தானாம்.
மற்றவரும் சும்மா விடவில்லையாம். உந்த ஆணையிறவோடு துண்டைக்காணோம் துணியைக்காணோம் எண்டு இருந்தவராம். உதுக்கடா அவையள் தானாம் முழுப்பாதுகாப்பு செற்றப்புமாம். அதுக்கு மேலே இற்றைக்கு 30, 40 வருசமாடா பக்கத்து நாடு கியூபாவிலேயே கிழிக்கினமாம்.
"அட தம்பி ஆணைகளுக்கும் அடி சறுக்குமாடா"
என்னடா மேனே? உவையள் இனித்தான் உதவி செய்யப் போகினமோ? இவ்வளவு காலமும் என்ன செய்தவையளாம்?
ஒருவர் எங்கடை பொடியள் முன்னூறு பேர் இருக்கிற காலத்திலேயே வந்து என்னத்தை கிழித்தவையள் எண்டு எல்லோருக்கும் தெரியும் தானே! ஏன் இப்ப கடல் கப்பல் பிரட்சனை எல்லாமே அவரின் திருவிளையாடல்கள் தானாம்.
மற்றவரும் சும்மா விடவில்லையாம். உந்த ஆணையிறவோடு துண்டைக்காணோம் துணியைக்காணோம் எண்டு இருந்தவராம். உதுக்கடா அவையள் தானாம் முழுப்பாதுகாப்பு செற்றப்புமாம். அதுக்கு மேலே இற்றைக்கு 30, 40 வருசமாடா பக்கத்து நாடு கியூபாவிலேயே கிழிக்கினமாம்.
"அட தம்பி ஆணைகளுக்கும் அடி சறுக்குமாடா"
" "

