07-18-2004, 05:00 PM
தாய்மாரும் குழந்தைகளும் தாக்கப்படவில்லையா சரி சரி.. அதற்கு மறறுமொரு நன்றி..
கல்லெறிந்த கூட்டம்.. அங்கு வரவழைத்து யாரைத் தாக்கியது..? எப்படித் தாக்கிது அதற்கான பதிலைத்தாருங்கள்..
எதிர்க்கருத்து சொன்னால் நடு றோட்டில் துரோகிப்பட்டம் கட்டி சுடுவார்களே சுட்டு சாக்கொல்லுவார்களே.. அப்படி செய்திருந்தால்த்தான் குற்றம்..
நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தமிழிலே பழமொழி உண்டு நீங்கள் கூறியதுதான்..
கல்லெறிந்த கூட்டம்.. அங்கு வரவழைத்து யாரைத் தாக்கியது..? எப்படித் தாக்கிது அதற்கான பதிலைத்தாருங்கள்..
எதிர்க்கருத்து சொன்னால் நடு றோட்டில் துரோகிப்பட்டம் கட்டி சுடுவார்களே சுட்டு சாக்கொல்லுவார்களே.. அப்படி செய்திருந்தால்த்தான் குற்றம்..
நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தமிழிலே பழமொழி உண்டு நீங்கள் கூறியதுதான்..
Truth 'll prevail

