07-18-2004, 07:09 AM
(நடு இரவு)
மனைவி: ஐயோ நான் தீபாவளிக்குச் ஆசை ஆசைய செய்த பலகாரம் எல்லாத்தையும் எவனோ கள்ளன் இரவோடு இரவா வந்து சாப்பிட்டானே.
கணவன்: கவலைப்படாத. விடியக்காலமை பாப்பம் எங்கை போயிடப்போறான். இங்கை தான் பக்கத்தில எங்கையும் செத்துக்கிடப்பான்.
மனைவி: ஐயோ நான் தீபாவளிக்குச் ஆசை ஆசைய செய்த பலகாரம் எல்லாத்தையும் எவனோ கள்ளன் இரவோடு இரவா வந்து சாப்பிட்டானே.
கணவன்: கவலைப்படாத. விடியக்காலமை பாப்பம் எங்கை போயிடப்போறான். இங்கை தான் பக்கத்தில எங்கையும் செத்துக்கிடப்பான்.


