07-18-2004, 01:30 AM
அதிலென்ன சந்தேகம்.. இருந்த 35 இலச்சத்தில் 10 இலச்சம்தான் மீதியுள்ளது..
கிழக்குச் சிங்களப் பூச்சாண்டி வடக்குத்தமிழன் பதவிக்குவரச் சொன்னது.. கடைசிவரை கிழக்குத்தமிழன் சிங்களவனுடன் கூட்டுவைத்துத்தான் செயற்பட்டான்..
பதவிக்கு வராதவன் வருவதற்காக தேர்தலுக்கு முன்னம் கத்துவானே தவிர மிகுதியெல்லாம் வெறும் மாயை..
கைவிட்டு குடாநாட்டில் எண்ணக்கூடிய அளவிலிருந்த சிங்களவர்..
தமிழருடன் தமிழில்கதைத்த சிங்களவர்..
தற்பொது தமிழா சிங்களத்தில் உரையாடவேண்டிய நிலைக்கு வந்தும் உங்களக்கு புத்தி வரவில்லையென்றால் என்ன செய்யவது..
சிங்களவர் விகிதாச்சாரம் கூடியுள்ளது.. குடியேற்றத்தால் அல்ல.. வெளிநாடுகளுக்கும் சிங்களப் பிரதேசங்களுக்கும் தமிழா இடம்பெயர்ந்ததால்..
இவாகளின் தூர நோக்கு இருந்த மக்களில் மூன்றிலிரண்டு பங்கு தமிழ்மக்கள் இல்லை.. இதில் 5 வீதமாவது திரும்புமாவென்றது கேள்விக்குறியே..
எப்போதும் தமிழ்ப்பகுதிகளில் ஓலம்.. இதுதானா தூரநோக்கு..?
கிழக்குச் சிங்களப் பூச்சாண்டி வடக்குத்தமிழன் பதவிக்குவரச் சொன்னது.. கடைசிவரை கிழக்குத்தமிழன் சிங்களவனுடன் கூட்டுவைத்துத்தான் செயற்பட்டான்..
பதவிக்கு வராதவன் வருவதற்காக தேர்தலுக்கு முன்னம் கத்துவானே தவிர மிகுதியெல்லாம் வெறும் மாயை..
கைவிட்டு குடாநாட்டில் எண்ணக்கூடிய அளவிலிருந்த சிங்களவர்..
தமிழருடன் தமிழில்கதைத்த சிங்களவர்..
தற்பொது தமிழா சிங்களத்தில் உரையாடவேண்டிய நிலைக்கு வந்தும் உங்களக்கு புத்தி வரவில்லையென்றால் என்ன செய்யவது..
சிங்களவர் விகிதாச்சாரம் கூடியுள்ளது.. குடியேற்றத்தால் அல்ல.. வெளிநாடுகளுக்கும் சிங்களப் பிரதேசங்களுக்கும் தமிழா இடம்பெயர்ந்ததால்..
இவாகளின் தூர நோக்கு இருந்த மக்களில் மூன்றிலிரண்டு பங்கு தமிழ்மக்கள் இல்லை.. இதில் 5 வீதமாவது திரும்புமாவென்றது கேள்விக்குறியே..
எப்போதும் தமிழ்ப்பகுதிகளில் ஓலம்.. இதுதானா தூரநோக்கு..?
Truth 'll prevail

