07-17-2004, 05:26 PM
சரி கிருபன்ஸ்.. நீங்களே சொல்லுங்கோ. என்ன காரணத்தால் தமிழாராச்சி மகாநாட்டிலை சனம் செத்ததெண்டு..
கிருபன் எந்த தளத்தில் இருக்கிறார் என்பது இப்பொது கண்கூடு.. இந்த இலச்சனத்தில் அவரது வரலாறு என்ன என்பது தெரிகிறது..
மற்றவர் அதைவிட ஒரு படி மேலை 1920 க்கு போட்டார்..
இவ்வளவு காலமும் சொன்னது பொய்யெண்டு சொல்லுறாரோ.. என்னவோ..?
கிருபன் எந்த தளத்தில் இருக்கிறார் என்பது இப்பொது கண்கூடு.. இந்த இலச்சனத்தில் அவரது வரலாறு என்ன என்பது தெரிகிறது..
மற்றவர் அதைவிட ஒரு படி மேலை 1920 க்கு போட்டார்..
இவ்வளவு காலமும் சொன்னது பொய்யெண்டு சொல்லுறாரோ.. என்னவோ..?
Truth 'll prevail

