07-17-2004, 04:10 PM
Mathivathanan Wrote:உங்கள் முதலைக் கண்ணீரை தமிழாராச்சி மகாநாட்டிலிருந்து தொடங்குங்கள்..
யாரும் எவரையும் அனுப்பவில்லை.. யாரும் எவரையும் சுட்டுக் கொல்லவில்லை.. சுட்டுக் கொல்லப்படவுமில்லை.
இதிலிருந்தே தெரிகிறது உங்கள் வரலாற்றறிவின் இலட்சணம். நீங்கள் எந்த தளத்தில் இயங்குகிறீர்கள் என்று புரிகிறது.
<b> . .</b>


