07-17-2004, 03:10 PM
ஏன் ஐம்பதுகளில் நடந்த கலவரத்தில் நீங்கள் பிறந்திருக்கவில்லையோ?
அல்லது 1920களில் விடுதலைப்போராட்டாம் யாரால் அடிகோலப்பட்டது என்பது போன்ற தகவல்கள் எங்களுக்குத் தெரிந்திருக்காது என்ற நப்பாசையோ?
முதலைக்கண்ணீர் எது தெரியுமா?சிங்களவர் தமிழர் பிரச்சனையில் குளிர்காய்ந்துவிட்டு இன்று ஐயோ நாடு அழிகிறதே என்று ஓலமிடுவது
காதிலை பூ கந்தசாமி வேலைகள்
அல்லது 1920களில் விடுதலைப்போராட்டாம் யாரால் அடிகோலப்பட்டது என்பது போன்ற தகவல்கள் எங்களுக்குத் தெரிந்திருக்காது என்ற நப்பாசையோ?
முதலைக்கண்ணீர் எது தெரியுமா?சிங்களவர் தமிழர் பிரச்சனையில் குளிர்காய்ந்துவிட்டு இன்று ஐயோ நாடு அழிகிறதே என்று ஓலமிடுவது
காதிலை பூ கந்தசாமி வேலைகள்
\" \"

