07-17-2004, 02:43 PM
எமது கருத்தின் நோக்கம் ஆர்வத்துடன் கருத்தாட வந்த மயூரன் மீது குற்றம் சுமத்துவதல்ல.... வந்ததும் வராததுமாய் அவரின் பழைய பாணியிலையே.... கண்டிக்க வேண்டும் அல்லது குறைபிடிக்க வேண்டும் என்பதிலும் பார்க்க குறைகளை சுட்டிக்காட்டுதலும் நிவர்த்திக்கான வழிகளை முன்வைத்தலுமே பரிசீலனைகள் மூலம் குறைகள் விரைந்து நிவர்த்தியாக வழிசெய்ய முடியும்... வெறுமனவே அங்கு குறை இங்கு குறை அது அசிங்கம் இது அசிங்கம் என்பதால்...அந்த அசிங்கங்கள் அங்கங்கிருந்து அகன்றா விடும்.....அசிங்கத்தைச் துப்பரவு செய்ய தானும் மற்றவரும் முயல வழி சொல்வதே அல்லது செய்து காட்டுவதே திறமை....அதுவே களம் களமாக இருக்க உறுதுணையாகும்... என்பது எமது பார்வை....அவ்வளவும் தான்...!
இது தொடர்பில் மயூரன் இளங்கோ ஈழவன் மற்றும் அனைவரதும் கருத்துக்களை கள அங்கத்தவர்கள் எல்லோரும் கருத்தில் எடுத்துக் கொண்டு களம் பற்றிய பொது விமர்சனங்கள் எந்த வகையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டு கருத்தாட முனைவதும் களத்துக்கு நல்லதுதானே.....!
களத்தில் கருத்தாடும் எமக்குத் தெரியாத தவறுகளை களத்துக்கு வெளியே வாசகனாக இருப்பவர்கள் கண்பதற்கு சந்தர்ப்பம் அதிகம் அந்த வகையில் மயூரனின் கருத்துக்களையும் நோக்குவோமே இளங்கோ அவர்களே....!
இது தொடர்பில் மயூரன் இளங்கோ ஈழவன் மற்றும் அனைவரதும் கருத்துக்களை கள அங்கத்தவர்கள் எல்லோரும் கருத்தில் எடுத்துக் கொண்டு களம் பற்றிய பொது விமர்சனங்கள் எந்த வகையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டு கருத்தாட முனைவதும் களத்துக்கு நல்லதுதானே.....!
களத்தில் கருத்தாடும் எமக்குத் தெரியாத தவறுகளை களத்துக்கு வெளியே வாசகனாக இருப்பவர்கள் கண்பதற்கு சந்தர்ப்பம் அதிகம் அந்த வகையில் மயூரனின் கருத்துக்களையும் நோக்குவோமே இளங்கோ அவர்களே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

