07-17-2004, 02:37 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/catcat.jpg' border='0' alt='user posted image'>
ஏய் பூனைக்குட்டி
எதற்காய் வாய் பிளக்கிறாய்...
நீயும் தாய்ப்பால் மறந்து
"கற் பூட்டோடு"
ஐக்கியமாகி விட்டாயோ...?!
கவனம் ரின்னோடு
விழுங்கிடப் போகிறாய்....!
பாவம் அன்னை....
பாலோடு தன்னன்பூட்டத் தவிக்க
நீயோ ரின்னோடு கட்டிப்புரள்கிறாய்...!
மானிடர் தான்
தாய் அன்பு பகிராது
பதர்களாகின்றார் என்றால்
அவருடன் கூடி நீயுமா...???!
இந்தச் சந்தோசம் நிலைக்காது...
அன்னை மடியில் பால் குடித்து வா
அன்பு என்னவென்று உணர்வாய்
நன்கே வளர்ந்த பின்னும்....!
தாய் அன்பின் மகிமை
அகிலம் அறிவது
தாய்ப்பால் கண்டுமே
இந்த உண்மை
நீயும் உணர வேண்டும்
உண்மை அன்பு வேண்டின்....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
ஏய் பூனைக்குட்டி
எதற்காய் வாய் பிளக்கிறாய்...
நீயும் தாய்ப்பால் மறந்து
"கற் பூட்டோடு"
ஐக்கியமாகி விட்டாயோ...?!
கவனம் ரின்னோடு
விழுங்கிடப் போகிறாய்....!
பாவம் அன்னை....
பாலோடு தன்னன்பூட்டத் தவிக்க
நீயோ ரின்னோடு கட்டிப்புரள்கிறாய்...!
மானிடர் தான்
தாய் அன்பு பகிராது
பதர்களாகின்றார் என்றால்
அவருடன் கூடி நீயுமா...???!
இந்தச் சந்தோசம் நிலைக்காது...
அன்னை மடியில் பால் குடித்து வா
அன்பு என்னவென்று உணர்வாய்
நன்கே வளர்ந்த பின்னும்....!
தாய் அன்பின் மகிமை
அகிலம் அறிவது
தாய்ப்பால் கண்டுமே
இந்த உண்மை
நீயும் உணர வேண்டும்
உண்மை அன்பு வேண்டின்....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

