Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜர் பாரதியின் "காதோடு சொல்லிவிடு"
#2
tamilini Wrote:என் இனிய தேசமே

இருண்டு போயிருக்கும்
என் தேசத்தில்
ஏற்றப்படும்
விடுதலைத் தீபத்துக்கு
என் உயிரும்
எண்ணெயாய்
ஊற்றப்பட வேண்டும்.
குறிப்பெடுத்துக் கொள்.
என் தேசமே
குறிப்பெடுத்துக் கொள்.

கவிமூலம்.... ஈழம் வெப்...

உண்மை உணர்வுகளோடு தேசத்தின் மீது நேசத்தோடு விழுந்த வரிகள் போலும்... உணர்ச்சி பொங்கும் வரிகள்.... வாழ்த்துக்கள் கவியரே....! ஒட்டிய தமிழினிக்கும் பாராட்டுக்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
Re: மேஜர் பாரதியின் &quot;கா - by kuruvikal - 07-17-2004, 01:57 AM
[No subject] - by kavithan - 07-17-2004, 06:55 AM
[No subject] - by tamilini - 07-18-2004, 02:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)