07-17-2004, 01:27 AM
ஆயுதத்தை கீழைபோட்டு ஒரு விசாரனைக் கமிஷன் உருவாக்கினால்த்தெரியும் யார் யார் என்ன என்ன எப்படிச் செய்தது எண்டு தெரியவர.. சிங்களவன் செய்தது தமிழன் தமிழனுக்குச் சொய்ததிலை பத்திவொன்றுகூட தேறது.. அந்தளவு கொடுமை தமிழன் தமிழனுக்குச் செய்தான்.. செய்துகொண்டிருக்கிறான்..
எல்லாம் ஈழத்தமிழனின் தலைவிதி..
எல்லாம் ஈழத்தமிழனின் தலைவிதி..
Truth 'll prevail

