07-16-2004, 05:02 PM
தலைப்புக்குப் பொருத்தமில்லாமல் கருத்துக்கள் எழுதுபவர்கள் என்று மயூரன் விளக்கமாகச் சொல்லிவிட்டாரே இனி பெயர் வேறு சொல்லவேண்டுமா சிலவேளைகளில் நான் கூட யோசிப்பதுண்டு விவாதம் என்ற பெயரில் சுவருடன் முட்டிக்கொண்டிருக்கின்றேனா என்று.யோசிப்போம்
\" \"

