07-14-2004, 03:12 PM
நன்றி இளைஞன்
மீண்டும் ஐந்து பக்கங்களையும் வாசித்துப் பதில் எழுதும் அளவுக்கு தற்போது பொறுமை இல்லை.
ஆனாலும் இத்தனை காலம் கழித்து என்றாலும்.. வந்த உங்கள் பதிலில் இருந்து சில விடயங்களையும்
நீங்கள் எழுதிய வெட்கப் படலுக்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி பதிலுக்கு.
மீண்டும் ஐந்து பக்கங்களையும் வாசித்துப் பதில் எழுதும் அளவுக்கு தற்போது பொறுமை இல்லை.
ஆனாலும் இத்தனை காலம் கழித்து என்றாலும்.. வந்த உங்கள் பதிலில் இருந்து சில விடயங்களையும்
நீங்கள் எழுதிய வெட்கப் படலுக்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி பதிலுக்கு.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

