07-14-2004, 12:51 AM
[quote=vennila]<b>கொடுப்பவர்கள் மாளும் வரை வாங்குபவர்கள் உயிர் வாழ்வார்கள்.
இலங்கையில் பதிவுத் தபால் வந்தால் தபால்காரனுக்கு பணம் கொடுத்தால் தான் தபாலை நம்மிடம் தருவான்.
இலஞ்சம் எங்குதான் இல்லை? எதற்குத் தான் இல்லை.?</b>
கொடுக்காட்டிலே மாண்டுவிடுவோம்......
இதற்குள் வாங்குபவர்கள் இருந்தாலென்ன இல்லாமல் விட்டால் என்ன.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இலங்கையில் பதிவுத் தபால் வந்தால் தபால்காரனுக்கு பணம் கொடுத்தால் தான் தபாலை நம்மிடம் தருவான்.
இலஞ்சம் எங்குதான் இல்லை? எதற்குத் தான் இல்லை.?</b>
கொடுக்காட்டிலே மாண்டுவிடுவோம்......
இதற்குள் வாங்குபவர்கள் இருந்தாலென்ன இல்லாமல் விட்டால் என்ன.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

