07-14-2003, 09:28 AM
மனிதனவன் இதயத்தின்..
உருவத்தால்,தொழிற்பாட்டால்
வேண்டுமானால் இதயத்தின்
நிறத்தால், ஒலிக்கும் சப்தத்தால்
கூட ஒன்று பட்டிருக்கிறான்.......!
ஆனால் இதயத்தால்..
இதயத்தில் தோன்றும் எண்ணங்களால் ....
விளக்கத்தால்...
ஏற்புடமையால்...
சகிப்புத்தன்மையால்..
இன்னும் ...........? .. ? .. ? .. ?
எப்போதும் ஒன்றுபட மறுக்கிறான்.
உருவத்தால்,தொழிற்பாட்டால்
வேண்டுமானால் இதயத்தின்
நிறத்தால், ஒலிக்கும் சப்தத்தால்
கூட ஒன்று பட்டிருக்கிறான்.......!
ஆனால் இதயத்தால்..
இதயத்தில் தோன்றும் எண்ணங்களால் ....
விளக்கத்தால்...
ஏற்புடமையால்...
சகிப்புத்தன்மையால்..
இன்னும் ...........? .. ? .. ? .. ?
எப்போதும் ஒன்றுபட மறுக்கிறான்.

