07-14-2003, 09:09 AM
முல்லைத்தீவுக்குள் ஊடுருவிய சிறிலங்கா உளவுப்படை...
முல்லைத்தீவில் புனருத்தார பணிக்காக வந்த வெளிமாவட்ட ஆட்கள் சிறிலங்காவின் உளவுப்படையினருக்காக வேலை செய்வர்கள் என புலிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளனராம்...அங்கு புனருத்தார வேலைகளுக்கான கேள்விப்பத்திரங்களை சிறிலங்காவின் உளவுப்பிரிவின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வழங்கி சிறிலங்கா அரசு இவ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம்! இவ்வாறு வீரகேசரியை மேற்கோள் காட்டி தமிழ் நெற் கூறுகிறது...!
அப்ப அணிலார் நல்லாத்தான் கேம் காட்டுறார் எண்டுன்ங்கோ....!
:evil: :oops: 8)
http://news.tamilnet.com/art.html?catid=13&artid=9419
முல்லைத்தீவில் புனருத்தார பணிக்காக வந்த வெளிமாவட்ட ஆட்கள் சிறிலங்காவின் உளவுப்படையினருக்காக வேலை செய்வர்கள் என புலிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளனராம்...அங்கு புனருத்தார வேலைகளுக்கான கேள்விப்பத்திரங்களை சிறிலங்காவின் உளவுப்பிரிவின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு வழங்கி சிறிலங்கா அரசு இவ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம்! இவ்வாறு வீரகேசரியை மேற்கோள் காட்டி தமிழ் நெற் கூறுகிறது...!
அப்ப அணிலார் நல்லாத்தான் கேம் காட்டுறார் எண்டுன்ங்கோ....!
:evil: :oops: 8)
http://news.tamilnet.com/art.html?catid=13&artid=9419
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

