07-13-2004, 11:42 AM
வெண்ணிலவுக்கு
வெளிச்சத்தின் மீது கோபமா?
இருட்டின் மீது கோபமா?
அன்பு கவிதையில்
வெண்ணிலவின் தன்னம்பிக்கையும்,
வெண்ணிலவின் அவதானமும்,
நிறையவே வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்!
வெளிச்சத்தின் மீது கோபமா?
இருட்டின் மீது கோபமா?
அன்பு கவிதையில்
வெண்ணிலவின் தன்னம்பிக்கையும்,
வெண்ணிலவின் அவதானமும்,
நிறையவே வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்!

