07-13-2004, 04:21 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>அன்பே நலமா......?</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/srikan5555.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
அன்பே..! நலமா......?
நீ அருகில் இருக்கும் போது,
உன் அன்பு எனக்கு தெரியவில்லை.
நீ நெருங்கி வரும் பொழுது,
உன் பாசம் எனக்கு புரியவில்லை.
நீ கனவில் வரும் போது,
உன் காதலை நான் அறியவில்லை .
ம்.....ம் ... இழந்துவிட்டேன்..
அந்த சுகமான நாட்களை.
இப்போது தவிக்கின்றேன்
உன் அன்புக்காக, பாசத்துக்காக
நேசத்துக்காக, காதலுக்காக.
நீ எங்கு தான் வசிக்கின்றாய்
தொலைவில் இருக்கிறாயா?-ஆனால்
உன் அன்பு எனக்கு தெரிகிறதே
நீ விலகிப் போகிறாயா? – ஆனால்
உன் பாசம் எனக்கு புரிகிறதே
நீ கனவில் வரவில்லையா?- ஆனால்
என் மனதில் நிக்கின்றாயே.
இனியும் என்னை தண்டிக்காதே
இனியவளே(னே)....உன் நலமறிய ஆவல்..
உன் மடலுக்காக காத்திருக்கின்றேன்.
என் மடல் விழி மூடாது.</span>
<img src='http://www.yarl.com/forum/files/sneha55666.jpg' border='0' alt='user posted image'>
(யாவும் கற்பனை)
கவிதன்
<img src='http://www.yarl.com/forum/files/srikan5555.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
அன்பே..! நலமா......?
நீ அருகில் இருக்கும் போது,
உன் அன்பு எனக்கு தெரியவில்லை.
நீ நெருங்கி வரும் பொழுது,
உன் பாசம் எனக்கு புரியவில்லை.
நீ கனவில் வரும் போது,
உன் காதலை நான் அறியவில்லை .
ம்.....ம் ... இழந்துவிட்டேன்..
அந்த சுகமான நாட்களை.
இப்போது தவிக்கின்றேன்
உன் அன்புக்காக, பாசத்துக்காக
நேசத்துக்காக, காதலுக்காக.
நீ எங்கு தான் வசிக்கின்றாய்
தொலைவில் இருக்கிறாயா?-ஆனால்
உன் அன்பு எனக்கு தெரிகிறதே
நீ விலகிப் போகிறாயா? – ஆனால்
உன் பாசம் எனக்கு புரிகிறதே
நீ கனவில் வரவில்லையா?- ஆனால்
என் மனதில் நிக்கின்றாயே.
இனியும் என்னை தண்டிக்காதே
இனியவளே(னே)....உன் நலமறிய ஆவல்..
உன் மடலுக்காக காத்திருக்கின்றேன்.
என் மடல் விழி மூடாது.</span>
<img src='http://www.yarl.com/forum/files/sneha55666.jpg' border='0' alt='user posted image'>
(யாவும் கற்பனை)
கவிதன்
[b][size=18]

