07-13-2003, 07:53 PM
ஆயதக் கலாச்சாராத்துக்குள் பிறந்ததுகள் என்று சொல்ல முதல். ஏன் அந்த கலாச்சாரம் பிறந்தது என்று விளங்க வேணும் உந்தக்கிளட்டுக்கு கண்டியளோ. அவர்கள் அகிம்சையால் செய்ய முடியாததை இன்று ஆயுதத்தால் நிறை வேற்றிக் கொண்டிருக்கிறார்கள். புலிப்பிள்ளை சூரியத்தேவனுக்கு அரசியல் பேசவும் தெரியும் ஆயுதம்தூக்கவும் தெரியும் ஆனால் அடிபணிதல் என்பது மட்டும் தெரியாது. தமிழன் நீ இன்று நிமிர்ந்து நின்று தமிழன் என்று மார்தட்டி இக்களத்திலே உன்கைகள் கணணித்தட்டை தட்டுகிறது என்றால் அங்கு கூட சூரியத்தேவனின் மதிநுட்பம் தான் காரணம் புரிந்து கொள் கி.ஐp.ம.மு அவர்களே :oops: :oops: :oops: :twisted: :twisted: :twisted:
. . . . .

