06-18-2003, 01:22 PM
நாட்டில் மீண்டுமோர் யுத்தம் மூளக்கூடாது என்பதே எமது நோக்கம். அதையும் மீறி யுத்தமொன்று உருவாகுமானால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இராணுவ ரீதியில் உதவிகளை எமக்கு வழங்கும் என நம்பிக்கையுள்ளதாக அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

