07-11-2004, 02:35 PM
யாழான யாழ்பாணத்துச் செந்தமிழ் பிரதேச செந்தமிழ்பாடசாலையொன்றில் போன கிழமை அபிவிருத்திக் கூட்டமொன்று நடந்ததாம்.
அதுக்கு எங்கட ஈழமான ஈழத்துக்கு வேந்தனெண்டு பேர் வைத்துக்கொண்டு பிரிவினைக்கெதிராய் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாறறப் போனாராம்.
ஆற்றின உரை முழுக்க ஆங்கிலத்துலதானாம்.
முக்கால் மணிநேரம் முழுசாட்டத்தோட கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பொறுக்க முடியவில்லையாம்.
ஆத்தாக் கொடுமையால ஒரு ஆசிரியை எழும்பி
"நிறுத்துங்கோ ஐயா உங்கட அரசியலையும் ஆங்கிலத்தையும்,
விட்டுட்டு பாடசாலைக்கு என்ன செய்யப் போறீங்க" எண்டு கேக்க ஆள் அந்தப்படியே அசந்துபோய் இருந்திட்டாராம் ..................................................
கூடப் போனவர்கள் இப்படி அறளை பெயர்ந்தவர்களை எங்கட தலையில கட்டிவிட்டுக் கெடக்குதெண்டு நொந்திச்சினமாம்.
நன்றி: தினமுரசு - 13-19/june.2004
:?: :?: :?:
hock:
அதுக்கு எங்கட ஈழமான ஈழத்துக்கு வேந்தனெண்டு பேர் வைத்துக்கொண்டு பிரிவினைக்கெதிராய் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாறறப் போனாராம்.
ஆற்றின உரை முழுக்க ஆங்கிலத்துலதானாம்.
முக்கால் மணிநேரம் முழுசாட்டத்தோட கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பொறுக்க முடியவில்லையாம்.
ஆத்தாக் கொடுமையால ஒரு ஆசிரியை எழும்பி
"நிறுத்துங்கோ ஐயா உங்கட அரசியலையும் ஆங்கிலத்தையும்,
விட்டுட்டு பாடசாலைக்கு என்ன செய்யப் போறீங்க" எண்டு கேக்க ஆள் அந்தப்படியே அசந்துபோய் இருந்திட்டாராம் ..................................................
கூடப் போனவர்கள் இப்படி அறளை பெயர்ந்தவர்களை எங்கட தலையில கட்டிவிட்டுக் கெடக்குதெண்டு நொந்திச்சினமாம்.
நன்றி: தினமுரசு - 13-19/june.2004
:?: :?: :?:
hock:

