07-11-2004, 03:49 AM
"இன்னொரு கொடிய யுத்தம் வரபோகுது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கருதுவதால் அவர்களும் உடைய வாய்பிருக்கிறது" எண்டு தமிழ் வலை நடாத்தும் படையியல் ஆய்வாளர் மனந்திறந்தாராம் நண்பர் ஒருவரிடம்.
உது நெல்லிக்காய் மூட்டை மாதிரி கட்டை அவிழ்த்து விட்டால் அவ்வளவும்தான்.....................
உது நெல்லிக்காய் மூட்டை மாதிரி கட்டை அவிழ்த்து விட்டால் அவ்வளவும்தான்.....................

